Sivaneri Arappani Mandram Building Project
கல்முனை சிவநெறி அறப்பணி மன்றம் சிறுவர்களுக்கு சைவ சமயக் கல்வியை கோவில் வளாகத்தில் உள்ள ஒரு ஆலமரத்தின் கீழ் நடத்திவந்தது. அண்மையில் இடம்பெற்ற அடை மழை காரணமாக அந்த ஆலமரம் விழுந்ததன் காரணமாக மாணவர்கள் நிழல் தேடி கோவிலுக்குள் பாடங்களை கற்று...