Maalai Maarutham 2020
நால்வர் மூத்தோர் நிலையத்தினால் ஆண்டு தோறும் நடை பெறும் மாலை மாருதம் நிகழ்ச்சி எதிர் வரும் மே மாதம் 23ம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணியிலிருந்து Woodbridge High School இல் நடை பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்...
நால்வர் மூத்தோர் நிலையத்தினால் ஆண்டு தோறும் நடை பெறும் மாலை மாருதம் நிகழ்ச்சி எதிர் வரும் மே மாதம் 23ம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணியிலிருந்து Woodbridge High School இல் நடை பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்...
நால்வர் தமிழ்க் கலை நிலையத்தின் கலைவிழா எதிர்வரும் 28.03.2020 சனிக் கிழமை காலை 10.00 முதல் Woodbridge High School இல் நடை பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம் ...
சங்க மூத்தோர் நிலையத்தினால் ஆண்டுதோறும் நடை பெற்று வரும் அன்னையர் தின நிகழ்ச்சி மார்ச் மாதம் 23 ம் திகதி திங்கட் கிழமை சங்க மண்டபத்தில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம் மேலதிக தொடர்புகளுக்கு தி...
ராக சங்கமம் எதிர் வரும் 19.10.2019 திகதி நடை பெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பாட இருக்கும் எம்மவர் இளம் குயில்கள்.
நிகழ்ச்சிக்கான விபரங்கள் பின்னர் அறிவிக்கப் படும்
மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்
மூத்தோர் நிலையம் வழங்கும் வருடாந்த நிகழ்ச்சி. மேலதிக விபரங்களை திரு வாமனநந்தன் அவர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்
நால்வர் தமிழக் கலை நிலையம் வழங்கும் கலைவிழா 2019 எதிர் வரும் 04 May 2019 சனிக் கிழமை காலை 10.00 மணி முதல் Woodbridge High School மண்டபத்தில் நடைபெறும். அனைவரையும் வந்து கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். பாடசால...
சங்க மூத்தோர் நிலையத்தினரால் ஆண்டு தோறும் நடத்திவரும் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி ஏப்ரல் 01, 2019 அன்று காலை 10.00 முதல் சங்க மண்டபத்தில் நடைபெறும்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்
சிதம்பரேஸ்வரர் ஆலைய கும்பாபிஷேகம் எதிர் வரும் பெப்ரவரி மாதம் 10 ம் திகதி காலை 07.40 யிலிருந்து ஆரம்பமாகும். மேலதிக விபரங்களை சங்க அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்