Maalai Maarutham 2020

Maalai Maarutham 2020

நால்வர் மூத்தோர் நிலையத்தினால் ஆண்டு தோறும் நடை பெறும் மாலை மாருதம் நிகழ்ச்சி எதிர் வரும் மே மாதம் 23ம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணியிலிருந்து Woodbridge High School இல் நடை பெறும்  என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்.

மேலதிக தொடர்புகளுக்கு திருமதி வசந்தா மகாதேவன்  07960 555 176

 

முன்னைய ஆண்டுகளின் நிகழ்ச்சிகள்

படங்கள் 

காணொளி 

2019 Part 1

2019 Part 2

நால்வர் மூத்தோர் நிலைய இணையத் தளப் பக்கம் ( Click here)

எமது நாட்டில் நிலவி வரும் Corona Virus பரவும்  அச்சுறுத்தல் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விபரம் பின்னர் அறிவிக்கப்படும்)

 


Published By: Administrator Published Under: Seniors Centre Published On: 23 Feb, 2020